MOBILEமூலம் 14 படிநிலைகளைத் திறம்பட நிறைவு செய்வது எப்படி? USING MOBILE HOW TO COMPLETE 14 SESSIONS IN SAFETY AND SECURITY TRAINIING THROUGH TNTP COVID 19

ICT EDUCATION TOOLS


 CLICK HERE TO ATTEND 

SAFETY AND SECURITY TRAINING IN DIKSHA

 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் சார்ந்த பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அனுமதி வழங்கியுள்ளது.

பயிற்சியின் நோக்கம்:
தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துவதும், தன்சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவது


Post a Comment

0 Comments